மதுரையில் சாதியக் கொடுமைகளுக்கு எதிரான மாநாடு

சாதியக் கொடுமைகளுக்கு எதிரான மாநாடு

இடம் : டி நோபிலி அருள் பணி மையம்,
மெயின் அரங்கம்,கே.புதூர்,மதுரை – 7.

மாநாடு – காலை 10.00 முதல் 1.00 மணி வரை.

தலைமை :
தோழர் இரா.நல்லக்கண்ணு இந்திய கம்னியூஸ்ட் கட்சி

துவக்க உரை :
தோழர் ஜி.ராமகிருஷ்ணன் மாநில செயலாளர்,
மார்க்ஸிஸ்ட் கம்னியூஸ்ட் கட்சி,

சிறப்புரை : தோழர் கொளத்தூர் மணி,
தலைவர் திராவிடர் விடுதலைக் கழகம்

மற்றும் தோழமை அமைப்புகளின் தலைவர்கள்

நிகழ்ச்சி ஏற்பாடு : எவிடன்ஸ்.

12313969_1675474426069784_6334207610629730766_n 12348091_1675474396069787_125017047526762734_n

You may also like...