தமிழர் முற்போக்கு பத்திரிக்கையாளர் சங்கத்தின் முதல் மாநில மாநாடு

தமிழர் முற்போக்கு பத்திரிக்கையாளர் சங்கத்தின் முதல் மாநில மாநாடு நேற்று 24.10.2015 சனிக்கிழமை காலை 10.மணிக்கு திருச்சி.சத்திரம் பேருந்து நிலையம்,ரவி அரங்கத்தில் நடைபெற்றது

இதில் கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் பங்கேற்று முன்னிலை வகித்து சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்வில் இலங்கையில் தமிழின படுகொலை கண்காட்சியும் – திரையிடல் இடம்பெற்றது.
இலங்கை கடற்படையின் கொடுமையால் பாதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் – புகைப்பட காட்சியும் நடைபெற்றது

பல்வேறு தோழமை அமைப்புகளின் தலைவர்கள் இம்மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துரையாற்றினர்.

11990562_1661939390756621_6127622181965535070_n

You may also like...