சென்னையில் காந்தி படுகொலை நாள் பொதுக்கூட்டம்

சென்னை மயிலாப்பூர் பகுதி திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் காந்தி படுகொலை நாள் பொதுக் கூட்டம் 6.2.2023 திங்கள் மாலை மந்தை வெளி இரயில் நிலையம் அருகே நடைபெற உள்ளது.

உரை :      ஆளூர் ஷா நவாஸ், எம்.எல்.ஏ.

பால். பிரபாகரன் (பரப்புரைச் செயலாளர்)

வழக்கறிஞர் திருமூர்த்தி

கு. அன்பு தனசேகரன் (தலைமைக் குழு உறுப்பினர்)

கோவன் குழுவினர் பங்கேற்கும் கலை நிகழ்ச்சி நடைபெறும்.

பெரியார் முழக்கம் 02022023 இதழ்

You may also like...