கழக ஏடுகளுக்கு சந்தா : கழகப் பொறுப்பாளர்கள் நேரில் வருகிறார்கள்

பெரியார் முழக்கம் மற்றும் நிமிர்வோம் சந்தாக்களைப் பெறுவதற்காக தலைமைக் கழகப் பொறுப்பாளர்கள், அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, பொருளாளர் திருப்பூர் துரைசாமி, தலைமைக் குழு உறுப்பினர் சூலூர் பன்னீர் செல்வம் ஆகியோர் தோழர்களைச் சந்திக்க நேரில் வருகிறார்கள்.

20.03.2020 – வெள்ளிக்கிழமை காலை. 10 மணிக்கு – திருச்சி, பெரம்பலூர் மாவட்டம்.

மாலை 5 மணிக்கு தஞ்சை மாவட்டம்.

21.03.2020 – சனிக்கிழமை காலை 10மணிக்கு – நாகை மாவட்டம், மயிலாடுதுறை.

மாலை 5 மணிக்கு கடலூர் மாவட்டம்.

22.03.2020 – ஞாயிற்றுக்கிழமை காலை 10மணிக்கு – விழுப்புரம், கள்ளக்குறிச்சி.

மாலை 5 மணிக்கு ஆத்தூர்.

மேற்குறிப்பிட்ட மாவட்ட கழகத் தோழர்கள் இதற்கான ஏற்பாடுகள் செய்து சந்தாக்களை விரைந்து முடித்து கொடுத்து உதவுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பெரியார் முழக்கம் 12032020 இதழ்

You may also like...