இந்துத்துவா : ஆயிரம் ஆண்டுகாலமாக நடக்கும் சித்தாந்தப் போராட்டம்

பா.ஜ.க. மீது நாம் நடத்துவது சித்தாந்தப் போராட்டம். இது ஆயிரம் ஆண்டுகளாக நடக்கும் போராட்டம். பா.ஜ.க.வினர் மீது தனிப்பட்ட முறையில் எனக்கு கோபம் இல்லை; அவர்கள் சித்தாந்தத்தை என்னுடைய ஒவ்வொரு இரத்த அணுவும் எதிர்க்கிறது.

இந்தியாவில் அனைத்து அமைப்புகளையும் ‘இந்துத்துவ’ கொள்கையால் நிறுவனப்படுத்தி முடித்து விட்டார்கள். இனி வரப்போகும் தேர்தல்கள் சடங்குகளாகவே இருக்கும்.

அதிகாரத்தைத் துறக்கும் மனநிலை கொண்டவர்களால்தான் இந்தத் தத்துவத்தைத் தோற்கடிக்க முடியும்.

– ராகுல் காந்தி டிவிட்டரிலிருந்து

பெரியார் முழக்கம் 11072019 இதழ்

You may also like...