‘பெண் ஏன் அடிமையானாள்’ நூலுக்கு மட்டும் புத்தகக் கண்காட்சியில் தனி அரங்கு

‘பெண் ஏன் அடிமையானாள்’ நூலை ரூ.10க்கு மலிவு பதிப்பாக்கி இலட்சக்கணக்கில் விற்பனை இயக்கம் நடத்தி வரும் நன்செய் பதிப்பகத் தோழர்கள் சென்னை புத்தகக் கண்காட்சியில் இந்த நூலுக்கு மட்டுமே தனி விற்பனை அரங்கு எடுத்துள்ளனர். இலட்சங்களையும் தாண்டி பிரதிகள் வேகமாக விற்பனையாகி வருகின்றன.   அரங்கின் எண். 543

பெரியார் முழக்கம் 27122018 இதழ்

You may also like...