கழகத்தோழர் பிரபு அவர்கள் கொலையில் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் ! காவேரிப்பட்டிணம் 31072018

கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் தலைமையில் நடைபெறுகிறது.

நாள் : 31.07.2018 செவ்வாய்க்கிழமை.
நேரம் : மாலை 3.00 மணி.
இடம் : காவேரிப்பட்டிணம் பேருந்து நிலையம்.
கிருட்டிணகிரி மாவட்டம்.

கிருட்டிணகிரி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக ஒன்றிய அமைப்பாளர் தோழர் பிரபு அவர்கள் 17.07.2018 அன்று படுகொலை செய்யப்பட்டு காவேரிப்பட்டிணம் சந்தாபுரம் மேம்பாலம் கீழே உடல் கண்டெடுக்கப்பட்டது.இந்தக் கொலை குறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டும் இதுவரை கொலைக் குற்றவாளிகளை கைது செய்வதில் காவல்துறை மெத்தனப்போக்குடன் நடந்து கொள்கிறது.எனவே காவல்துறை இந்த கொலை வழக்கில் விரைந்து செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

தொடர்புக்கு :
தோழர் குமார்,
மாவட்டத்தலைவர்,
திராவிடர் விடுதலைக் கழகம்,
கிருட்டிணகிரி மாவட்டம்.
9585887865.

You may also like...