நிமிர்வோம் வாசகர் வட்டத்தின் நான்காவது சந்திப்பு ! சென்னை 29042018

நிமிர்வோம் வாசகர் வட்டத்தின் நான்காவது சந்திப்பு !

வருகிற ஞாயிற்றுக்கிழமை (29.04.18) மாலை 5 மணிக்கு திவிக தலைமை அலுவலகத்தில் நிமிர்வோம் வாசகர் வட்டத்தின் நான்காவது கூட்டம் நடைபெறுகிறது.

இந்நிகழ்வில் நிமிர்வோம்,ஆக.,செப். இதழ்களை குறித்து வாசகர் விமர்சனமும்,

தலித் முரசு ஆசிரியர் தோழர். புனிதபாண்டியன் அவர்கள் ‘அம்பேத்கர் காண விரும்பிய சமூக ஜனநாயகம்’ தலைப்பின் கீழும் கருத்துரையாற்றுகிறார்கள்.

 
Image may contain: 2 people, people smiling

You may also like...