புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் நிகழ்வுகள் – விருதுநகர்
புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் நிகழ்வுகள் – விருதுநகர்.
திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் புரட்சியாளர் அம்பேத்கரின் 127 வது பிறந்த நாளை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்திலுள்ள வடமலைக்குறிச்சி யில் அம்பேத்கர் படத்திற்கு ஆசிரியர் செயக்குமார் தலைமையில் மரியாதை செலுத்தப்பட்டது. பின் சத்திரெட்டியாபட்டிலுள்ள அம்பேத்கர் சிலைக்கு சாதி ஒழிப்பு , மத மாய்ப்பு முழக்கங்களுடன் மாலை அணிவிக்கப்பட்டது.. திக , திமுக , காங்கிரஸ் , ஆதித் தமிழர் கட்சி, திவிக மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்
![Image may contain: 1 person, standing and outdoor](https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/v/t1.0-0/s480x480/30727513_2113342478949641_2786797458519228416_n.jpg?_nc_cat=0&oh=a93a664bb329f3f92c9f108dc57e9339&oe=5B6ADE3E)