குழந்தைகள் பழகு முகாம் – 2018 : 5 நாட்கள்

முன் பதிவு ஆரம்பம்

வரும் 2018 மே மாதம் கோடைக்கால பள்ளி விடுமுறையில் தமிழ்நாடு அறிவியல் மன்றம் நடத்தும் ‘குழந்தைகள் பழகு முகாம்’

(5 நாட்கள்) நடைபெற உள்ளது.

குழந்தைகள் பழகு முகாமில் – கற்பனைத் திறன் வளர்த்தல், படைப்பாற்றல் பெருக்குதல், குழு உரையாடல், கதை உருவாக்கல், ஓவியப் பயிற்சி, கவிதை புனைதல், கட்டுரை வரைதல், அறிவியல் சார்ந்த விளையாட்டுகள் – உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெறும்.

தேதி, இடம், கட்டணம் ஆகியவை விரைவில் அறிவிக்கப்படும்.

கோடையில் கொண்டாடுவோம்!

பள்ளி விடுமுறையை பயனுள்ள தாக்குவோம் !

10 வயது முதல் 15 வயது முடிய உள்ள குழந்தைகள் பங்கேற்கலாம்.

முன் பதிவு அவசியம்.

பதிவு செய்ய விரும்புவோர் தொடர்பு கொள்ள :

ஆசிரியர் சிவகாமி

தலைவர்

தமிழ்நாடு அறிவியல் மன்றம்

அலைபேசி எண் : 87785 43882

வாட்ஸ் அப் எண் : 99437 48175

பெரியார் முழக்கம் 12042018 இதழ்

You may also like...