”தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் நிகழ்ச்சி”

”தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் நிகழ்ச்சி”

”தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் நிகழ்ச்சி” தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பில் 02.03.2018 வெள்ளிக்கிழமை மாலை 04.30 மணியளவில், சேலம் மாவட்டம், கொளத்தூர், மேட்டூர் பேருந்து நிலையங்களில் தோழர்களால் நடத்தப்பட்டது.

ஒவ்வொரு பேருந்தாக ஏறி ஜெயேந்திரனாலும், சென்னை ஐ.ஐ.டி.யிலும் தமிழ் மொழி வாழ்த்து அவதிக்கப்பட்ட செய்திகளை விளக்கிக் கூறிவிட்டு, அனைவரும் எழுந்து நின்று தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடுவோம் எனக் கேட்டுக் கொள்ள எல்ல பேருந்துகளிலும் பொதுமக்கள் எழுந்துநின்று பாடினர்.

நம் தாய்மொழி தமிழை இழிவுபடுத்தும் ஆரிய பார்ப்பனர்களின் போக்கை கண்டித்தும்,தமிழ்த்தாய் வாழ்த்தை புறக்கணித்து இம்மண்ணிற்கு தொடர்பே இல்லாத செத்துப்போன சமஸ்கிருத மொழியில் வாழ்த்துப்பாடலை பாடியிருக்கும் இந்து சனாதனவாதிகளுக்கு எதிராக தமிழ்மொழி வாழ்த்துப்பாடலை தோழர் பொதுவெளியில் பாடி மக்களிடம் இதுகுறித்த பரப்புரைகளை மிக சிறப்பாக முன்னெடுத்தனர்.

You may also like...