கவர்னர் மாளிகை முற்றுகைப் போராட்டம் சென்னை 15042017

திராவிடர் விடுதலைக்கழகத்தின் சார்பாக….. “கவர்னர் மாளிகை முற்றுகைப் போராட்டம்”

கடந்த 31 நாட்களாக டெல்லி – ஜந்தரில் போராடி கொண்டிருக்கும் விவசாயிகளை கண்டு கொள்ளாத மத்திய மோடி அரசை கண்டித்து முற்றுகை போராட்டம் நடைபெற்றது..

விவசாயிகளின் கோரிக்கைகளையும் ஏற்க கோரி திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்ட தோழர்கள் கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர்….

மத்திய மோடி அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் கைது செய்து சைதாப்பேட்டை T.K. திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்….

திராவிடர் விடுதலைக் கழகம்- சென்னை மாவட்டம்
தொடர்புக்கு : 7299230363

செய்தி ஜான் மண்டேலா

 

17884433_183659135486065_4783980174929104098_n 17884495_183659152152730_3568345460723931727_n 17884507_183659682152677_2714973717063670899_n 17884678_183659452152700_6510579252362637184_n 17951860_183659802152665_4824450611130350977_n

 

 

You may also like...