மதுரையில் பெரியார் நினைவு நாள்

24.12.2011 அன்று காலை 11 மணிக்கு மதுரை மாவட்ட நீதிமன்றத்திலிருந்து மாவடட தலைவர் வழக்கறிஞர் அ. பெரியசாமி தலைமையில் ஊர்வலமாகச் சென்று பெரியார் சிலைக்கும், சாதி ஒழிப்பு போராளி களுக்கும், தமிழ்நாடு விடுதலைக்குப் போராடி உயிர்நீத்த தோழர்களுக்கும் வீரவணக்கம் செலுத்தி, பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து முழக்கமிட்டனர். ஊர்வலத்தில் மாவட்ட அமைப்பாளர் மு.தமிழ்ப்பித்தன், வெண்மணி, மாவட்ட செயலாளர் விடுதலை சேகர், பா. ஸ்டா லின் மற்றும் வழக்கறிஞர்கள், பொற்கொடி, பாரதி, பகத்சிங், இராசேந்திரன், விஜய பாரதி, மதி, வேல்முருகன், தமிழ்ப் புலி மெய்யப்பன் ஆகியோர் கலந்து கொண் டனர்.

பெரியார் முழக்கம் 05012012 இதழ்

 

You may also like...