செயலவை இரங்கல்

செயலவை முதல் தீர்மானமாக – குடந்தை ஆர்.பி.எஸ். ஸ்டாலின், தந்தை பெரியார் தமிழிசை மன்ற நிறுவனர் அருணாசலம் (ஆனா ரூனா), திருச்சி இளந்தாடி துரையரசன், பெங்களூர் வேமண்ணா (எ) வி.சி. வேலாயுதம் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அவை ஒரு நிமிடம் மவுனம் காத்தது.

பெரியார் முழக்கம் 30062016 இதழ்

You may also like...