தொடர்ந்து வெள்ள மீட்புப் பணியில் சென்னை திவிக

தொடர்ந்து வெள்ள மீட்புப் பணியில் திராவிடர் விடுதலைக் கழகம் !

சென்னையில் தொடர்ந்து வெள்ள மீட்புபணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் கழக தோழர்கள் எளிய மக்கள் வாழும் பகுதிகளுக்கு சென்று மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அம்மக்களுக்கு சேவை செய்து வருகிறார்கள்.

அந்தவகையில் 06.12.2015 அன்று கழக தோழர்கள் பணி செய்த இடங்கள்,
சூளைமேடு நமச்சிவாயபுரம்,
சேத்துப்பட்டு அப்பாராவ் தோட்டம்,
திருவல்லிக்கேணி செல்லம்மாள் தோட்டம்,
எம்.ஜி.ஆர்.நகர் ஏரிக்கரை,காமராஜர் சாலை,
குறுக்குப்பேட்டை சத்தியமூர்த்தி வாணி நகர்.

நேற்று நன்கொடையாக பெறப்பட்டு வழங்கப்பட்ட பொருட்கள்,

தோழர் ராசய்யா தமிழன் அவர்களிடமிருந்து,
தண்ணீர் பாட்டல் – 1000
பிஸ்கட் – 500 கட்டுகள்,
போர்வை – 100,
மருந்துப்பொருட்கள் – 100.

ஈரோடு மாவட்டம்,
எண்ணெய் – 60 லிட்டர்

11219365_1674097276207499_7125631801868052760_n 12316290_1674097252874168_4403991648832926382_n 12316674_1674097219540838_8561676118136553068_n 12345593_1674097726207454_5202319006405635798_n 12347686_1674097339540826_6067497864250506456_n

You may also like...