மடத்துக்குளத்தில் பெரியாரியல் பயிலரங்கம்

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தில் இரண்டு நாள் கோடைக்கால பெரியாரியல் பயிலரங்கம் நடைபெறவுள்ளது.
நாள் : மே 21,22 ஆகிய தேதிகளில்
இடம் : சூரியா மகால், பழனி ரோடு, மடத்துக்குளம்
குறிப்பு : இந்த பயிலரங்கில் திருப்பூர், கோவை, பொள்ளாச்சி, ஈரோடு மாவட்டத் தோழர்கள் மட்டுமே பங்கேற்க முடியும். முன்பதிவு கட்டாயம். கட்டணம் ரூ.100/-
முன்பதிவுக்கு : 9942645497, 9842248174, 9442837666, 7373561014, 9842487766

பெரியார் முழக்கம் 02.05.2024 இதழ்

You may also like...