ஜாதி வெறியர்களால் கடத்தப்பட்டு இருக்கும் செல்வனின் மனைவி இளமதியை மீட்க வலியுறுத்தி சென்னையில ஆர்ப்பாட்டம் !

இன்று 11.03.2020 புதன்
சென்னையில ஆர்ப்பாட்டம் !

நேரம் : மாலை 4 மணி
இடம் : சிம்சன் பெரியார் சிலை அருகில், சென்னை.

தமிழக அரசே !
காவல்துறையே !

ஜாதி வெறியர்களால் கடத்தப்பட்டு இருக்கும்
செல்வனின் மனைவி இளமதியை_உடனடியாக_மீட்க_வலியுறுத்தியும்,

கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்டு
தலைமறைவாக இருக்கும் குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாக கண்டு பிடித்து கைது செய்ய வலியுறுத்தியும்,

#ஜாதி_வெறியர்களின்_கொலை_வெறித்_தாக்குதலைக் #கண்டித்தும்_ஆர்ப்பாட்டம்

தலைமை :
தோழர் உமாபதி,
தென்சென்னை மாவட்டச் செயலாளர்,
திராவிடர் விடுதலைக் கழகம்.

தொடர்புக்கு :7299230363

You may also like...