பேரா பி விருத்தாசலனார் நினைவேந்தல் கருத்தரங்கம் ! – தஞ்சாவூர் 17112019

பேரா பி விருத்தாசலனார் நினைவேந்தல் கருத்தரங்கம் !

நாள் : 17.11.2019.ஞாயிறு
நேரம் : காலை 10.00 மணி
இடம் : நாவலர் ந.மு.வேங்கட்டசாமி நாட்டார் திருவருள் கல்லூரி,
தஞ்சாவூர்.

கருத்துரை :
சமூக விடுதலை எனும் தலைப்பில் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்களும், ஊடக அறம் எனும் தலைப்பில் ஊடகவியலாளர் திரு.ஜென்ராம் அவர்களும் கருத்துரையாற்றுகிறார்கள்.

 

You may also like...