பொள்ளாச்சி கயவர்களை தப்பவிடாதே.! சமத்துவ பெண்களின் சுயமரியாதை கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை 15032019

*பொள்ளாச்சி கயவர்களை தப்பவிடாதே.!*

*சமத்துவ பெண்களின் சுயமரியாதை கண்டன ஆர்ப்பாட்டம்*

*சென்னை வள்ளுவர்கோட்டத்தில் வரும் 15.03.2019 வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு*

கண்டன உரை :

*பேராசிரியர்.சரசுவதி*
PUCL

*முனைவர்.சுந்தரவள்ளி*
த.மு.எ.க.சங்கம்

*வழக்கறிஞர். அஜிதா*
சென்னை உயர்நீதிமன்றம்

*தோழர்.பா.மணியம்மை*
திராவிடர் கழகம்

*தோழர்.மார்ட்டினா*
மனிதி

*தோழர்.சுதா காந்தி*
த.தே.வி.இயக்கம்

*விடுதலை இராசேந்திரன்*
திவிக

*தோழர்.செந்தில்*
சேவ் தமிழ்

*தோழர்.பிரவீன்*
மே 17 இயக்கம்

தோழர்களே அனைவரும் வாரீர்.!

*தொடர்புக்கு : 7299230363*

You may also like...