”திராவிட இயக்கப்பணிகளும், ‘கலைஞர்’ அவர்களின் பங்களிப்பும்” – கருத்தரங்கம் விழுப்புரம் 17092018

”திராவிட இயக்கப்பணிகளும்,
‘கலைஞர்’ அவர்களின் பங்களிப்பும்”

எனும் தலைப்பில்
”கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி” அவர்கள் கருத்துரையாற்றுகிறார்.

நாள் : 17.09.2018,திங்கள்
நேரம் : மாலை 5.00 மணி.
இடம் : தளபதி அரங்கம்,கலைஞர் அறிவாலயம், விழுப்புரம்.

எழுத்தாளர் சுபகுணராஜன்,பேராசியர் பா.கல்யாணி ஆகியோரும் கருத்துரையாற்றுகிறார்கள்.

You may also like...