ஜனநாயக காப்புப் பொதுக்கூட்டம் ! காஞ்சிபுரம் 03082018

ஜனநாயக காப்புப் பொதுக்கூட்டம் !

பேச்சுரிமை,கருத்துரிமை உள்ளிட்ட ஜனநாயக உரிமைகள் மீதான அடக்குமுறையை எதிர்த்து……

நாள் : 03.08.2018,வெள்ளி
நேரம் : மாலை 4.00 மணி
இடம் : பெரியார் சுடர் காந்தி சிலை,காஞ்சிபுரம்.

கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி,விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தோழர் தொல்.திருமாவளவன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தோழர் பண்ருட்டி வேல் முருகன்,மதிமுக து.பொ.செயலாளர் தோழர் மல்லை சத்யா உள்ளிட்ட தோழர்கள் உரையாற்றுகிறார்கள்.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு :
தன்னாட்சித் தமிழகம் அமைப்பு.

You may also like...