ஏற்காட்டில் பெரியாரியல் பயிலரங்கம்

திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் ஜூன் 23, 24 தேதிகளில் ஏற்காட்டில் பெரியாரியல் பயிலரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொளத்தூர் மணி, விடுதலை இராசேந்திரன், பால் பிரபாகரன், பேரா. சுந்தரவள்ளி, வீரா கார்த்திக், வகுப்புகளை எடுக்கிறார்கள்.

பயிற்சிக் கட்டணம் ரூ.100/-                      முன் பதிவு அவசியம்.

தொடர்புக்கு:  ஃபிடல் செகுவேரா, இராசிபுரம்.

பேசி: 9788593863

பெரியார் முழக்கம் 07062018 இதழ்

You may also like...