திருச்சியில் அம்பேத்கர் சிலைக்கு ஊர்வலமாகச் சென்று மாலை

அம்பேத்கரின் 127ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ஏப்.14 அன்று காலை 10 மணிக்கு திருச்சியிலுள்ள அவரது சிலைக்கு திருச்சி மாவட்டக் கழகம் சார்பில் ஊர்வலமாகச் சென்று முழக்கமிட்டு மாலை அணிவித்து மரியாதை  செலுத்தப்பட்டது. வழக்கறிஞர் கென்னடி, மாவட்ட ஒருங்கிணைப் பாளர் மனோகரன் தலைமையில் வழக்கறிஞர் கென்னடி, மணி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.

பெரியார் முழக்கம் 03052018 இதழ்

You may also like...