தமிழ்நாடு-புதுச்சேரி நீட் நிரந்திர விலக்கு மாநாடு ! சென்னை 19042018

தமிழ்நாடு-புதுச்சேரி நீட் நிரந்திர விலக்கு மாநாடு !

சென்னை காமராசர் அரங்கத்தில் 19-4-2018 அன்று பிற்பகல் 3-00 மணிக்கு, அமெரிக்கத் தமிழர்களால் நடத்தப்படும் உலகத் தமிழர் அமைப்பினரால் “தமிழ்நாடு-புதுச்சேரி நீட் நிரந்திர விலக்கு மாநாடு நடைபெற்றது.

கழகத்தலைவர் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.இம்மாநாட்டில் பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள், கல்வியலாளர்கள், மருத்துவர்கள்,திரைத்துறையினர் கலந்து கொண்டு நீட் தேர்வுக்கு எதிரான தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர்.

 
Image may contain: 5 people, people on stage

You may also like...