தமிழ்நாடு-புதுச்சேரி நீட் நிரந்திர விலக்கு மாநாடு ! சென்னை 19042018
தமிழ்நாடு-புதுச்சேரி நீட் நிரந்திர விலக்கு மாநாடு !
சென்னை காமராசர் அரங்கத்தில் 19-4-2018 அன்று பிற்பகல் 3-00 மணிக்கு, அமெரிக்கத் தமிழர்களால் நடத்தப்படும் உலகத் தமிழர் அமைப்பினரால் “தமிழ்நாடு-புதுச்சேரி நீட் நிரந்திர விலக்கு மாநாடு நடைபெற்றது.
கழகத்தலைவர் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.இம்மாநாட்டில் பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள், கல்வியலாளர்கள், மருத்துவர்கள்,திரைத்துறையினர் கலந்து கொண்டு நீட் தேர்வுக்கு எதிரான தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர்.
![Image may contain: 5 people, people on stage](https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/v/t1.0-0/p320x320/31189764_2116160292001193_749535655020724224_n.jpg?_nc_cat=0&oh=1e20e51dca4e4339bbe9712e108170d2&oe=5B639C27)