திருப்பூரில், புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் பொதுக்கூட்டம் ! 22042018

திருப்பூரில்,
புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் பொதுக்கூட்டம் !

கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் சிறப்புரையாற்றுகிறார்.

நாள் : 22.04.2018 ஞாயிறு
நேரம் : மாலை 5.00 மணி
இடம் : ரங்கநாதபுரம்,ஜீவா நகர்,திருப்பூர்.

தலைமைக்கழக பேச்சாளர் ‘கோபி வேலுச்சாமி’ அவர்களும் சிறப்புரையாற்றுகிறார்.

”காவை இளவரசன்”அவர்களின் ‘மந்திரமா?தந்திரமா?’அறிவியல் விளக்க நிகழ்ச்சி நடைபெறும்.

Image may contain: 2 people

You may also like...