சேப்பாக்க ஐ.பி.எல்.கிரிக்கெட் போட்டிக்கு எதிரான போராட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழக தோழர்கள் !
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழக மக்களை வஞ்சிக்கும் மத்திய மாநில அரசை கண்டித்து
தமிழக வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் சார்பில் சேப்பாக்கம் விளையாட்டு அரங்கம் முற்றுகையிடப்பட்டது.
சென்னை சேப்பாக்கம் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியை நடத்தக் கூடாது என வலியுறுத்தி 10.04.2018 அன்று மாலை 5 மணியளவில் நடை பெற்ற இப்போராட்டத்தில் சென்னை அண்ணா சாலையில் (மவுண்ட் ரோடு), சாலை மறியலில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்ட தோழர்கள் ஈடுபட்டனர்.
திராவிடர் விடுதலைக் கழகம்-
சென்னை மாவட்டம்
தொடர்புக்கு : 7299230363
![Image may contain: 8 people, people smiling, crowd and outdoor](https://scontent.fdel1-3.fna.fbcdn.net/v/t1.0-0/p235x350/30706471_2109930615957494_2571272357473681408_n.jpg?_nc_cat=0&oh=e1859a692d96b360f7035a1594c28b7f&oe=5B7090E1)