புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார் நினைவு நாள் கருத்தரங்கம் குடியாத்தம் 12112017

கருத்தரங்கம் !

வேலூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார் நினைவு நாள் கருத்தரங்கம் !

ஜோயல் பிரகாஷ் நினைவரங்கில்………..

நாள் : 12.11.2017 ஞாயிற்றுக்கிழமை.
நேரம் : மாலை 4.30 மணி.
இடம் : அம்பேத்கர் திருமண மண்டபம்,
(S.B.I..வங்கி அருகில்), குடியாத்தம்.

”அம்பேத்கரின் ஜாதி ஒழிப்புப்பணிகள்” எனும் தலைப்பில்
‘கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி’அவர்களும்,

”பெரியாரின் ஜாதி ஒழிப்புப்பணிகள்” எனும் தலைப்பில் ‘பேராசியர் புரட்சிமணி’ (தலைவர்,நீலப்புலிகள் இயக்கம்) அவர்களும் கருத்துரையாற்றுகிறார்கள்.

கழக நிர்வாகிகளும்,தோழமை அமைப்பினரும் இந்நிகழ்வில் கலந்து கொள்கிறார்கள்.

2 1

You may also like...