வேலூர் மாவட்டத்தில் கழகத்தின் சார்பில் காவல்துறையிடம் மனு !

வேலூர் மாவட்டத்தில் கழகத்தின் சார்பில் காவல்துறையிடம் மனு !

தமிழகத்தில் கலவரத்தை உருவாக்கும் வகையில் பேசிவரும் பா.ஜ.க.வின் தேசிய செயலாளர் எச்.ராஜாவை உடனடியாக கைதுசெய்யகோரி 7.3.2018 வேலூர் மாவட்ட SPயிடம் வேலூர் மாவட்ட #திவிக சார்பாக புகார் அளிக்கப்பட்டது.

 
Image may contain: 8 people, people smiling, people standing

You may also like...