தந்தை பெரியாரின் 139 வது பிறந்தநாள் விழா & நீட் தேர்வு குறித்த கருத்தரங்கம் 19092017 இராசிபுரம்

இராசிபுரம் திராவிடர் விடுதலைக்கழகத்தின் சார்பில் தந்தைபெரியாரின் 139 வது பிறந்தநாள் விழா & நீட் தேர்வு குறித்த கருத்தரங்கம் செப்டம்பர்19 ந் தேதி செவ்வாய் மாலை 6 மணிக்கு  இராசிபுரம் லயன்ஸ்கிளப் மீட்டிங்ஹாலில் நடைபெற்றது.
தலைமை :  தோழர் இரா.பிடல் சேகுவேரா, நகரஅமைப்பாளர், இராசிபுரம்
முன்னிலை:தோழர்.மு.சாமிநாதன் மாவட்டதலைவர், தி.வி.க
வரவேற்புரை : தோழர்.மு.சரவணன் மாவட்டசெயலாளர், தி.வி.க
வாழ்த்துரை:வி.பாலு, தலைவர்,
நகரவளர்ச்சிமன்றம், இராசிபுரம்.
நா.ஜோதிபாசு நகரசெயலாளர் மதிமுக
எஸ்.கந்தசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.பி.எம்
கருத்துரையாளர்கள் :
பேராசிரியர்.முனைவர் :இராம.சுப்பிரமணியன்
பேராசிரியர் முனைவர்.சேதுமணி மணியன் ,மதுரை
சிறப்பு அழைப்பாளர்:
டாக்டர்.கே.பி.இராமலிங்கம் ,தலைவர்,
இயற்கை நீர்வளபாதுகாப்பு இயக்கம் ,திமுக ,விவசாய அணி மாநிலசெயலாளர்.
சிறப்புரை:
தோழர் கொளத்தூர்மணி தலைவர் ,திவிக.
நன்றியுரை : தோழர் அ.முத்துபாண்டி மாவட்டபொருளாளர், திவிக இராசிபுரம்
பெரியார் பிறந்தநாளையொட்டி  புதுப்பாளையம் அரசுப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி  கட்டுரைப்போட்டி ” நடத்தப்பட்டு  மாணவமாணவிகள்  மற்றும் மாணவ மாணவிகள் 29 பேருக்கு பாராட்டுசான்றிதழ்கள், நினைவுப்பரிசுகள் , பெரியார் நூல்கள் வழங்கப்பட்டது.
இரவு உணவு அனைவருக்கும் பரிமாறப்பட்டது.
தனிநபர் வசூல் மட்டும் வசூலித்ததில்  -வரவு 12000
செலவு ஆனது  23700
பற்றாக்குறையை இராசிபுரம் திராவிடர்விடுதலைக்கழகம் ஏற்றுக்கொண்டது.
dsc_0929

You may also like...