தந்தை பெரியாரின் 139வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நாகர்கோவில் 16092017

நாகர் கோவிலில்,
தந்தை பெரியாரின் 139வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்,
திராவிடர் விடுதலைக் கழகம் குமரி மாவட்டம் சார்பில்.

நாள் : 16.09.2017 சனிக்கிழமை 
நேரம் : மாலை 5 மணி.
இடம் அறிஞர் அண்ணா விளையாட்டரங்கம்,நாகர் கோவில்.
வஞ்சிக்கப்பட்ட தமிழர்கள் எனும் தலைப்பில் உரை முழக்கம் கழக பரப்புரைச்செயலாளர் ”தோழர் பால்.பிரபாகரன்” அவர்கள்.

nagerkoil

You may also like...