“கழக செயல் வீரர்” தோழர் செ.பத்ரி நாராயணன் நினைவு நாள் – குழந்தைகள் பழகு முகாம் சென்னை 30042017

“கழக செயல் வீரர்” தோழர் செ.பத்ரி நாராயணன் அவர்களின் 13ஆம் ஆண்டு நினைவு நாள்….

” ஒரு நாள் குழந்தைகள் பழகு முகாம்”

வருகிற ஏப்ரல் 30 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் நடைபெறவிருக்கிறது….

இடம் : விஜய் திருமண மண்டபம்,
லாயிட்ஸ் சாலை, இராயப்பேட்டை,
சென்னை -600014

பயிற்சியாளர்கள் :

ஆசிரியர்.வீ.சிவகாமி,
தமிழ்நாடு அறிவியல் மன்றம்.

தோழர்.ஜெ.சியாம் சுந்தர்,
சமூக கல்வி நிறுவனம்.

சிறப்பு அழைப்பாளர் :

தோழர்.விடுதலை இராசேந்திரன்
பொதுச் செயலாளர், திவிக

வருங்கால இளைய சமுதாய தோழர்கள், தோழிகள் அனைவரும் பங்கேற்று பயன்பெற வாரீர்…..

குறிப்பு :
* காலை 8 மணியளவில் தோழர்.செ.பத்ரி நாராயணன் அவர்களின் நினைவிடத்தில் வீரவணக்கம் செலுத்த இயக்கம் சார்ந்த தோழர்கள் அனைவரும் வரவும்…..

திராவிடர் விடுதலைக் கழகம்-
சென்னை மாவட்டம்
தொடர்புக்கு : 7299230363

 

18033541_191466694705309_6725320298651987175_n

You may also like...