திருவான்மியூரில் சுயமரியாதை சுடரொளிகள் படத்திறப்பு

குத்தூசி குருசாமி – குருவிக்கரம்பை வேலு சுயமரி யாதைப் பேரவை சார்பில் 1.4.2012 காலை 10 மணியளவில் திருவான்மியூரில் (பி.டி.இராபர்ட் இல்லம்,

132 வால்மீகி தெரு, இரண்டாம் தளம்) சுயமரியாதை சுடரொளிகள் நாள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குத்தூசி குருசாமி, குருவிக்கரம்பை வேலு, சென்னை தே.மு.சண்முகம், த. லோகநாதன் படங்களை முறையே கவிஞர் தமிழேந்தி, முனைவர் வளர்மதி, ம.அருள்முகம், மருத்துவர் சவுந்தர பாண்டியன் திறந்து வைத்து உரையாற்றுகிறார்கள்.

பெரியார் முழக்கம் 22032012 இதழ்

You may also like...