போராட்டத்தில் கழகத் தோழர்கள்

நெல்லையில் நடைபெற்ற இடிந்தகரை நோக்கிய பயணத்தில் பங்கேற்க தமிழகம் முழுதுமிருந்தும் பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் ஏராளமாக பங்கேற்றனர். பொதுச்செயலாளர் கோவை இராமகிருட்டிணன், கோவை தோழர்களோடு கலந்து கொண்டார். சென்னையிலிருந்து 90 கழகத் தோழர்கள் இரயில் மூலமாக நெல்லைக்குச் சென்று போராட்டத்தில் பங்கேற்றனர்.

பெரியார் முழக்கம் 29032012 இதழ்

You may also like...