பெ. மணியரசன் கூறுகிறார்…

“தமிழர் ஒற்றுமை என்ற பெயரில் சாதி ஒடுக்குமுறையைக் கண்டு கொள்ளாமல் இருக்க மாட்டோம். சாதி ஒடுக்கு முறை நீங்கும்போதுதான் உண்மையான தமிழர் ஒற்றுமை ஏற்படும் என்பது எங்கள் கொள்கை.”

– த.தே.பொ.க. செயலாளர் பெ. மணியரசன்

பேட்டியிலிருந்து

– ‘கருக்கல்’ இதழ் மார்ச்-ஏப். 2012

பெரியார் முழக்கம் 12042012 இதழ்

You may also like...