திருச்செங்கோட்டில் அரியலூர் நந்தினிக்கு நீதிக்கேட்டு ஆர்ப்பாட்டம்…! 27012017

நாமக்கல் மாவட்ட திவிக சார்பில்
திருச்செங்கோட்டில் அரியலூர் நந்தினிக்கு நீதிக்கேட்டு ஆர்ப்பாட்டம்…!

பொள்ளாட்சி,ஈரோடு,திருப்பூர்,சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து
சுமார் 70க்கும் மேற்பட்ட ஜாதி ஒழிப்பு போராளிகள் பங்கேற்பு.
(10 பெண்கள் உட்பட)

நன்றி:
•கா.சு.நாகராசு.ஒருங்கிணைப்பாளர்.
பெரியார் திக.
•இரத்தினசாமி. மாநில அமைப்பு செயலாளர்.
திராவிடர் விடுதலைக் கழகம்.
•சிவகாமி.மாநில அமைப்பாளர்.
தமிழ்நாடு அறிவியல் மன்றம்.
•முல்லைவேந்தன்.மேட்டூர்
•மணிமொழி.திவிக.பொள்ளாட்சி

செய்தி வைரவேல்

16194955_1843971435882545_862063958397519853_n 16265249_1843971532549202_560260542089799314_n 16298723_1843971432549212_3246752549582881556_n 16388252_1843971392549216_3044839018040884696_n

You may also like...