நாமக்கல் பள்ளிபாளையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் !
நாமக்கல் பள்ளிபாளையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் !
திராவிடர் விடுதலைக் கழகம் நாமக்கல் மாவட்டம் சார்பில்04.04.2018 புதன்கிழமை மாலை 5 மணியளவில் நாசகார ஸ்டெர்லை ஆலையை மூட வலியுறுத்தியும்,காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் மத்திய பாஜக அரசைக் கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
![Image may contain: 10 people](https://scontent.fdel1-3.fna.fbcdn.net/v/t1.0-0/s480x480/30221876_2106341059649783_7115385921721073664_n.jpg?_nc_cat=0&oh=5d59ecb0ed0bdd2b55f0d436c813b001&oe=5B726014)
![Image may contain: 10 people, outdoor](https://scontent.fdel1-3.fna.fbcdn.net/v/t1.0-0/s480x480/30128063_2106341052983117_4798421794774056960_n.jpg?_nc_cat=0&oh=80e558a1982d04bb28945b971fae5a1a&oe=5B599637)