நாமக்கல் பள்ளிபாளையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் !

நாமக்கல் பள்ளிபாளையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் !

திராவிடர் விடுதலைக் கழகம் நாமக்கல் மாவட்டம் சார்பில்04.04.2018 புதன்கிழமை மாலை 5 மணியளவில் நாசகார ஸ்டெர்லை ஆலையை மூட வலியுறுத்தியும்,காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் மத்திய பாஜக அரசைக் கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Image may contain: 10 people
Image may contain: 10 people, outdoor

You may also like...