காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கத் தடையாக இருக்கும் மோடி அரசைக் கண்டித்து திவிக சார்பில் ஈரோட்டில் ஆர்ப்பாட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கத் தடையாக இருக்கும் மோடி அரசைக் கண்டித்து திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் ஈரோட்டில் ஆர்ப்பாட்டம்..

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கத் தடையாக இருக்கும் மோடி அரசைக் கண்டித்து, 10.10.2016 அன்று மாலை 4 மணிக்கு ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திராவிடர் விடுதலைக் கழகம் ஒருங்கிணைத்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி தலைமை தாங்கினார். திவிக அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி வரவேற்புரையாற்றினார். பல்வேறு அமைப்புகளின் சார்பாக அவற்றின் நிர்வாகிகள் கண்டன உரையாற்றினர்..

கண்டன உரையாற்றியோர்:

பிரபு,தி.க
குமரகுருபரன்,த.பெ.தி.க
விநாயகமூர்த்தி,விடுதலைச் சிறுத்தைகள்
கி.வே.பொன்னையன்,தற்சார்பு விவசாயிகள் சங்கம்
சித்திக், த.மு.மு.க
பார்த்திபன், பி.யு.சி.எல்
நிலவன்,தமிழ்த்தேச நடுவம்
சிந்தனைச் செல்வன், தமிழ்ப்புலிகள்
தமிழ் இன்பன், விடுதலை வேங்கைககள்
பெரியசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
திருநாவுக்கரசு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
பெரியசாமி, காந்திய மக்கள் இயக்கம்
விடுதலைச் செல்வன், தலித் விடுதலைக் கட்சி
லுக்மான், எஸ்.டி.பி.ஐ
ஆதவன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி
முகமது ரபீக், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா
தமிழ்ச்செல்வன், தமிழ்நாட்டு மக்கள் இயக்கம்
ரவி, புரட்சிகர இளைஞர் முண்ணனி
இந்தியப்பிரியன், மாணவர் கழகம்,
நிர்மல், திவிக கோவை மாநகரச் செயலாளர்
டைகர் பாலன், கொளத்தூர்
வைரவேல், திருச்செங்கோடு

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் மற்றும் நிர்வாகிகள்:

இராம.இளங்கோவன்
திருப்பூர்.துரைசாமி
முகில்ராசு
ஆசிரியர் சிவக்குமார்
ஆசிரியர் வீரா கார்த்திக்
ஆசிரியர் சுந்தரம்
கோவை கிருஷ்ணன்
நங்கவள்ளி கிருஷ்ணன்
கோகுல்
வேணுகோபால்
சரவணன்
சூரியகுமார்
காவலாண்டியூர் ஈஸ்வரன்
காவை இளவரசு
திருப்பூர் தனபால்
சங்கீதா
முத்து
குமாரபாளையம் வெங்கட்
பள்ளிபாளையம் முத்துப்பாண்டி
கார்த்தி
கிருஷ்ணமூர்த்தி
யாழ் ஸ்டூடியோ எழில்
கமலக்கண்ணன்
பிடல் சேகுவேரா
கொங்கம்பாளையம் சௌந்தர்
சத்தியராசு
மரவபாளையம் குமார்
சி.எம் நகர் பிரபு
ரங்கம்பாளையம் பிரபு
கிருஷ்ணன்
மணிமேகலை
சசிக்குமார்
இசைக்கதிர்
இனியவன்
நாமக்கல் பிரகாஷ்
மனோஜ்
சஜீனா
கோபி
பிரகாஷ்
சதீஷ்
ராஜலட்சுமி
பிரியா
ராமமூர்த்தி
முத்துலட்சுமி
ராஜசிங்கம்
சங்கர்
சிவானந்தம்
சத்தியமூர்த்தி
சி.என்.சி சிவக்குமார்
அருளானந்தம்

பெரியாரிய விழுதுகள்:
யாழினி
யாழிசை
நிக்திகா
திலீபன்
கார்முகில்
மதிவதினி
ஜென்னி
கார்முகில்

ஆர்ப்பாட்ட முடிவில் ஈரோடு தெற்கு மாவட்டச் செயலாளர் தோழர்.சண்முகப்பிரியன் நன்றி கூறினார்..

செய்தி: ஆசிரியர் சிவக்குமார்

14581292_1819661724984386_2626611994580219241_n 14642013_1819661591651066_7734417264665696741_n 14642017_1819661828317709_5534186312626998966_n 14650207_1819662364984322_1004108640092891050_n 14650330_1819661508317741_5500443587020567650_n 14666064_1819661431651082_4230534602090188841_n 14670797_1819662774984281_984919531381289203_n 14671071_1819662918317600_9159695666797220165_n 14671261_1819661774984381_8561222605155381825_n 14708283_1819662154984343_482510961474562000_n 14716111_1819662844984274_117086635467477216_n 14718747_1819661648317727_4435554315012488489_n 14729162_1819662224984336_3045065090789592081_n 14729173_1819663111650914_3203906052386529288_n 14732187_1819662071651018_3433551296583968311_n

You may also like...