வெள்ளக் காக்கா மல்லாக்கப் பறக்குது – கவிதை நூல் வெளியீடு கோவை 13032016

”வெள்ளக்காக்கா மல்லாக்கப்பறக்குது”
கவிதை நூல் வெளியீட்டு விழா !

கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் நூலை வெளியிட்டு உரையாற்றுகிறார்.

நாள் : 13-03-2016 ஞாயிற்றுக்கிழமை,காலை 9.30 மணி.
இடம் : அண்ணாமலை அரங்கம்.சாந்தி திரையரங்கம் அருகில்,
ரயில் நிலையம் எதிரில்,கோவை.

வரவேற்புரை :
தோழர் இனியன் நேருதாசு,
மாநகர மாவட்ட தலைவர்,
திராவிடர் விடுதலைக் கழகம்.

நூல் வெளியீட்டு அறிமுக உரை :

”தோழர் கொளத்தூர் மணி” அவர்கள்
தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்

முதல் பிரதி பெற்றுக்கொள்பவர்:
கோவிந்தம்மாள் அவர்கள்.

மதிப்புரை : கவிஞர் புவியரசு,
எழுத்தாளர் பாமரன்,
எழுத்தாளர் இரா.முருகவேள்.

நன்றியுரை :
தோழர் நிர்மல்,
மாநகர மாவட்ட செயலாளர்,
திராவிடர் விடுதலைக் கழகம்.

123

You may also like...