இலங்கையில் தமிழின படுகொலை கண்காட்சி – திருச்சியில் திரையிடல்

தமிழர் முற்போக்கு பத்திரிக்கையாளர் சங்கத்தின் முதல் மாநில மாநாடு !

கழக தலைவர் பங்கேற்கிறார் !

இலங்கையில் தமிழின படுகொலை கண்காட்சி – திரையிடல்.
இலங்கை கடற்படையின் கொடுமையால் பாதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் – புகைப்பட காட்சி.

நாள் : 24.10.2015 சனிக்கிழமை காலை 10.மணி.
இடம் :ரவி அரங்கம்,சத்திரம் பேருந்து நிலையம் திருச்சி.

தலைமை : ”தோழர் பேரா.சரஸ்வதி”,
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத் தோழமை மையம்.
முன்னிலை : ”தோழர் கொளத்தூர் மணி”,
தலைவர்,திராவிடர் விடுதலைக் கழகம்.

வரவேற்பு : தோழர் ஜோதி நரசிம்மன்.
திறப்பவர் : ஓவியர் வீரசந்தானம்.
சிறப்புரை : ஜிவாஹிருல்லா,சட்டமன்ற உறுப்பினர்.
திரையிடல் சின்னப்பா தமிழர்.
மற்றும் தோழமை அமைப்புகள்.

திருச்சி - 24-10-2015

You may also like...