Tagged: கவிதை நூல் வெளியீடு

வெள்ளக் காக்கா மல்லாக்கப் பறக்குது – கவிதை நூல் வெளியீடு கோவை 13032016

”வெள்ளக்காக்கா மல்லாக்கப்பறக்குது” கவிதை நூல் வெளியீட்டு விழா ! கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் நூலை வெளியிட்டு உரையாற்றுகிறார். நாள் : 13-03-2016 ஞாயிற்றுக்கிழமை,காலை 9.30 மணி. இடம் : அண்ணாமலை அரங்கம்.சாந்தி திரையரங்கம் அருகில், ரயில் நிலையம் எதிரில்,கோவை. வரவேற்புரை : தோழர் இனியன் நேருதாசு, மாநகர மாவட்ட தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம். நூல் வெளியீட்டு அறிமுக உரை : ”தோழர் கொளத்தூர் மணி” அவர்கள் தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம் முதல் பிரதி பெற்றுக்கொள்பவர்: கோவிந்தம்மாள் அவர்கள். மதிப்புரை : கவிஞர் புவியரசு, எழுத்தாளர் பாமரன், எழுத்தாளர் இரா.முருகவேள். நன்றியுரை : தோழர் நிர்மல், மாநகர மாவட்ட செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம்.