எச்சரிக்கை

 

சுயமரியாதை இயக்கத்தின் பேரைச் சொல்லிக் கொண்டு குப்புசாமி என்ற வாலிபர் ஒருவர் விழுப்புரம் நாகப்பட்டினம் முதலிய ஊர்களில் பண விஷயத்தில் மோசம் செய்துவிட்டுப் போய்விட்டதாக நமக்கு தகவல் வந்திருக்கிறது. அதுபோல் இன்னும் சிலர் இவ்வாறு செய்து வருவதாகவும் தகவல் வந்திருக்கிறது. ஆகையால் இம்மாதிரி இயக்கப் பெயர் கூறுபவர்களுக்கு சௌகரியம் செய்வதில் நமக்கு ஆட்சேபணை இல்லை. பண விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கும்படி நமது இயக்கத் தோழர்களைக் கேட்டுக் கொள்கிறோம்.

(ப.ர்.)

குடி அரசு  பத்திராதிபர் குறிப்பு  22.12.1935

You may also like...