மற்றொரு புத்தகம் பறிமுதல்

 

பகுத்தறிவு நூற்பதிப்புக் கழகத்தில் வெளியிடப்பட்டிருக்கும் குடி அரசுக் கலம்பகம் என்ற புத்தகம் சர்க்காரால் பறிமுதல் செய்யப்பட்டிருக் கிறதாகச் செய்தி கிடைத்திருக்கிறது. இதற்கு முன் மூன்று புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கும் விஷயம் நேயர்கள் அறிந்ததே. இது நான்காவது புத்தகமாகும். இனியும் பல புத்தகங்கள் பறிமுதல் செய்யப் படலாம் என்று கருதினால் அது முற்றிலும் ஆதாரமற்றதாகாது.

குடி அரசு  செய்தித் துணுக்கு  23.06.1935

You may also like...