* முடிவைப் பற்றி சொல்ல வேண்டுமா?

தமிழ்நாட்டு  காங்கிரஸ்  தலைவர்  பதவியிலிருந்து  விலகும்  தோழர்  இராஜகோபாலாச்சாரியார்  ஸ்தானத்திற்கு  தோழர்கள்  எஸ். சத்தியமூர்த்தி,  வேதாரண்யம்  வேதரத்தினம், ருக்குமணி  ஸக்ஷிமிபதி  முதலியவர்கள்  அபேட்சகர்களாய்  நிற்பார்களெனத்  தெரிகிறது.

“தமிழ்நாடு’

குடி அரசு 12.05.1935 பக்கம் 18.

You may also like...