ரஜினிகாந்த் மீது நடவடிக்கைக் கோரி காவல் நிலையங்களில் கழகம் புகார்

கழகத் தலைவர் கொளத்தூர் மணி 17.01.2020 அன்று வெளியிட்ட அறிக்கையின்படி தமிழகத்தில் பல்வேறு காவல் நிலையத்தில் கழகத்தின் சார்பாக வழக்கு பதிய வேண்டும் என்று மனு அளிக்கப்பட்டது. அவை பின்வருமாறு:

சேலம் மாவட்டத்தில், ஏற்காடு, ஆத்தூர், சேலம் டவுன் (அன்னதானப்பட்டி), சேலம் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம், காக்காபாளையம், சங்ககிரி, எடப்பாடி, ஜலகண்டாபுரம், தாரமங்கலம், ஓமலூர் மேச்சேரி, நங்கவள்ளி, கருமலைக்கூடல், மேட்டூர், கொளத்தூர் உட்பட 15 காவல் நிலையங்களிலும், நாமக்கல் மாவட்டத்தில், குமாரபாளையம், பள்ளிபாளையம், திருச்செங்கோடு, இராசிபுரம் ஆகிய காவல் நிலையங்களிலும், கோவையில் காட்டூர், திருப்பூர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், பொள்ளாச்சி, ஈரோடு, அம்மாபேட்டை, பவானி, திருச்சி, கும்பகோணம்,  உடுமலை துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், பழனி, திண்டுக்கல், தருமபுரி, விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், காஞ்சிபுரம், சென்னை காவல் ஆணையர் அலுவலகம், மயிலாடுதுறை, வேலூர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், தென்காசி பாவூர் சத்திரம் ஆகிய 50க்கும் மேற்பட்ட காவல் நிலையங்களில் மனு அளிக்கப்பட் டுள்ளது.

பெரியார் முழக்கம் 23012020 இதழ்

You may also like...