தேசிய கல்விக் கொள்கை வரைவு 2019 அய் திரும்பப் பெறக்கோரி பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம் ! சென்னை 30012019

நடுவண் அரசு வெளியிட்டுள்ள தேசிய கல்விக் கொள்கை வரைவு 2019 அய் திரும்பப் பெறக்கோரி பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம் !

நாள் : 30.11.2019 சனிக்கிழமை
நேரம் : மாலை 3 மணி
இடம் : அரசினர் விருந்தினர் மாளிகை, சேப்பாக்கம்,சென்னை.

கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் பங்கேற்று கண்டன உரையாற்றுகிறார்.

மேலும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் பல்வேறு தோழமை அமைப்புகளின் தலைவர்கள்,தோழர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றுகிறார்கள்.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு :
கல்விப் பாதுகாப்பு தேசிய கூட்டமைப்பு.

You may also like...