திருப்பூரில் ”பொள்ளாச்சி கூட்டு பாலியல் வன்கொடுமை” குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்க எடுக்கக்கோரி ஆர்ப்பாட்டம் 18032019

திருப்பூரில் ”பொள்ளாச்சி கூட்டு பாலியல் வன்கொடுமை” குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்க எடுக்கக்கோரி ஆர்ப்பாட்டம் 18.03.2019 திங்கட்க்கிழமை, மாலை 4.00 மணியளவில், திருப்பூர், மாநகராட்சி அலுவலகம் அருகில் நடைபெற்றது.

திருப்பூர் மாவட்ட தமிழ்நாடு மாணவர் கழகம்,திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தோழர் சுசீலா அவர்கள் தலைமை தாங்கினார்.
தோழர்கள் தோழர் பார்வதி ,தோழர் முத்துலட்சுமி,தோழர் தேன்மொழி,தோழர் சூலூர் தமிழ்செல்விஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திராவிடர் விடுதலைக் கழக பொருளாளர் தோழர் திருப்பூர் துரைசாமி, அமைப்புச்செயலாளர் தோழர் ஈரோடு ரத்தினசாமி, மாவட்டத்தலைவர் தோழர் முகில்ராசு,தலைமைக்குழு உறுப்பினர் தோழர் மடத்துக்குளம் மோகன்,பொள்ளாச்சி வெள்ளியங்கிரி, தோழர் சபரி-தமிழ்நாடு மாணவர் கழகம்,விஜயகுமார் – இணையதள பொறுப்பாளர், முகில் இராசு – மாவட்ட தலைவர்,தோழர் பிரசாந்த் தமிழ்நாடு மாணவர் கழகம் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.

தோழமை அமைப்புகளின் சார்பில் கண்டன உரையாற்றியவர்கள் :
தோழர் முகமது அஸ்லாம்,மாவட்ட செயலாளர்,தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி,தோழர் அருண், திருவள்ளுவர் பேரவை.
தோழர் சங்கீதா அவர்கள் நன்றியுரையாற்றினார்.

மேலும் கலந்து கொண்ட தோழர்கள் :
தோழர் ஆறுமுகம்,மாவட்ட தலைவர் திக
தோழர் முருகானந்தம்,திராவிட தமிழர் பேரவை
தோழர் தமிழ் அமுதன் பு இமு
தோழர் பாரதி வாசன்,பதியம் இலக்கிய அமைப்பு
தோழர் இளம் ஞாயிறு,நொய்யல் இலக்கியவட்டம்
தோழர் தேன்மொழி,தமிழ்நாடு மாணவர் கழகம்
தோழர் சூலூர்பன்னீர்செல்வம்,கழக தலைமைக் குழு உறுப்பினர்
தோழர் ஈசுவரன் காவலான்டியூர்
தோழர் பரிமளராசன்,முகநூல் பொறுப்பாளர்
தோழர் நீதிராசன் கழக மாவட்ட யெலாளர்
தோழர்அகிலன்,கழக மாவட்ட அமைப்பாளர்
தோழர் கருணா நீதி கழக வடக்கு மாவட்ட செயலாளர்
தோழர் தனபால்,மாநகர தலைவர்
தோழர் மாதவன்,மாநகர செயலாளர்
தோழர் சண்முகம்,பல்லடம் ஒன்றிய செயலாளர்
தோழர் இளம்பருதி,பல்லடம் உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட தோழர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

You may also like...