வரலாற்றில் பார்ப்பனிய வன்முறைகள் கருத்தரங்கம் சென்னை 24022019

பிப்ரவரி 24 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு சென்னை நிருபர்கள் சங்கத்தில் #காந்தியார் நினைவு நாள் #வரலாற்றில்_பார்ப்பனிய_வன்முறைகள்கருத்தரங்கத்தை திராவிடர் விடுதலை கழகம் நடத்துகிறது.

சிறப்புரையாற்றுவோர்:

தோழர் : #கொளத்தூர்_மணி
தலைவர், திராவிடர் விடுதலை கழகம்
( காந்தியார் கொலையின் பிண்ணணி)

தோழர் : #விடுதலை_ராசேந்திரன்
பொதுச்செயலாளர், திராவிடர் விடுதலை கழகம்.
(புத்தம் – சமணத்தை வீழ்த்திய பார்ப்பனிய வன்முறை)

தோழர் : ம.கி.எ. #பிரபாகரன்
(இராமன் அயோத்தியில் பிறந்தானா? வரலாறும் கற்பிதங்களும்)

தோழர் : #துரை
(இந்து ராஷ்டிரத்து ரத்த சாட்சிகள் தபோல்கரிலிருந்து கவுரி லங்கேஷ் வரை)

அனைத்து தோழர்களும் அவசியம் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தொடர்புக்கு : 9962190066 / 7299230363.

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 3 பேர், புன்னகைப்பவர்கள்

You may also like...