பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் திருப்பூரில் மோடிக்கு கருப்புக்கொடி !

திருப்பூரில்
மோடிக்கு கருப்புக்கொடி !
பிப்.10 ஞாயிறு அன்று !
”மோடியே திருப்பிப்போ!” எனும் முழக்கத்தோடு !

கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் பங்கேற்கிறார் !

நாள் : 10.02.2019 ஞாயிறு
நேரம் : பிற்பகல் 1.00 மணி
இடம் : புதிய பேருந்து நிலையம், திருப்பூர்

தமிழ்நாட்டுக்கு எதிரான திட்டங்களை அறிவிக்கும் மோடியே தமிழ்நாட்டை விட்டு வெளியேறு !
பன்னாட்டு முதலாளிகளின் எடுபிடி மோடியே திரும்பிப் போ !

ஒருங்கிணைப்பு :
பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு.

தொடர்பு எண் :
முகில் இராசு – 98422 48174

You may also like...