கைகளால் கழிவு அள்ளுவோர் 20 ஆயிரம் பேர்!

நாட்டில் 20 ஆயிரத்து500 பேர் கைகளால் கழிவுகளை அள்ளும் பணியில் ஈடுபட்டிருப்பதாக மத்திய சமூகநீதி மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் 6,126 பேரு, மகாராஷ்டிராவில் 5,269பேரும் கைகளால் கழிவுகளை அள்ளுவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது 18 மாநிலங்களின் கணக்குதான்.

நிமிர்வோம் செப் 2018 இதழ்

You may also like...