‘சாதியற்ற தமிழர்; காவியற்ற தமிழகம்’ விடுதலை இராசேந்திரன் உரை

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் முடிவெய்திய ‘கலை இலக்கிய ஆளுமைகள்’ கே.பி.பாலச்சந்தர், டி.ஏ. விசுவநாதன் நினைவுச் சொற்பொழிவு, ஜூன் 15ஆம் தேதி மாலை 7 மணியளவில் சென்னை நுங்கம்பாக்கம் கே.வி.பி. அரங்கில் மாவட்டத் தலைவர் சி.எம்.குமார் தலைமையில் நடந்தது. க.மலர்விழி வரவேற்புரையாற்றினார். கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், ‘சாதியற்ற தமிழர்; காவியற்ற தமிழகம்’ என்ற தலைப்பில் ஒரு மணி நேரம் நினைவு சொற்பொழிவாற்றினார். மாவட்ட தலைவர் சந்தானம், முடிவெய்திய கே.பி. பாலச்சந்தர், டி.ஏ.விசுவநாதன் தொண்டுகளை நினைவு கூர்ந்தார். முன்னதாக மந்திரமா தந்திரமா நிகழ்ச்சி நடைபெற்றது. கிளை பொருளாளர் வெ. கண்ணன் நன்றி கூறினார்.

பெரியார் முழக்கம் 21062018 இதழ்

You may also like...